க.பொ.த.சாதாரணதர பரீட்சை முடிவுகளில் சாதனை படைத்த கல்முனை ஸாஹிரா



க.பொ.த.சாதாரணதர பரீட்சை முடிவுகளில் சாதனை படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கு பாடசாலை SDEC உறுப்பினர்கள் நேரடியாக சென்று நேரடியாக வாழ்த்து தெரிவித்தனர் .

அஸ்ஹர் இப்றாஹிம்-

வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரணதர பரீட்சை முடிவுகளில் கல்முன் கல்வி வலயத்தில் பெரும் சாதனை ஏற்படுத்தியுள்ள கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் ,பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித்தலைவர் வகுப்பாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலை கல்வி அபிவிருத்தி மையம்( SDEC ) ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் அதன் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

பரீட்சையில் 23 மாணவர்கள் சகல பாடங்களிலும் "ஏ " சித்தியும்,11 மாணவர்கள் 8 பாடங்களில் "ஏ" சித்தியும், 11 மாணவர்கள் 7 பாடங்களில் "ஏ " சித்தியும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்தரம் கற்ற தகுதியும் பெற்றுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :