காத்தான்குடி ஸாவியா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற பாரம்பரிய உணவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.



எம்.ஏ.ஏ.அக்தார்-
ட்டக்களப்பு விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு விவசாய உற்பத்தி மற்றும் தயாரிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஸாவியா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.

விவசாய பேராசிரியர் ஜனாபா.முபீதா றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு.வி.பேரின்பராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் உதவி விவசாய பணிப்பாளர் ( மட்- மத்தி வலயம்) திரு.என்.கணேச மூர்த்தி மற்றும் பாடசாலை அதிபர் எஸ்.எம்.முஜீப் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களினதும் விவசாய திணைகள உத்தியோகத்தர்களினாலும் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :