அருளானந்தம் ஞாபகார்த்த பூப்பந்தாட்ட போட்டி காரைதீவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது



அஸ்ஹர் இப்றாஹிம்-
ருளானந்தம் ஞாபகார்த்த பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி உள்ளக விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமான முறையில் இடம் பெற்றது..

இப்போட்டியின் அதிதிகளாக எஸ்கோ அமைப்பின் செயலாளர் திரு சி.நந்தகுமார் மற்றும் விபுலானந்த மத்தியகல்லூரியின் முதல்வர்.திரு எம்.சுந்தரராஜன் அவர்களும் உடற்கல்வி ஆசிரியர் திரு ஜே.சோபிதாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர் .

மேலும் அம்பாறை மாவட்ட 13 வயதுக்குட்பட்ட பூப்பந்தாட்டக் குழுவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :