கலாநிதியானார் பௌசுல் கரீமா!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் ஆங்கில மொழி திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் பௌசுல் கரீமா அவர்கள் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
காங்கேயனோடைக் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி.பௌசுல் கரீமா சாதிப் அவர்கள் இன்று இடம்பெற்ற மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தனது கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.



 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :