அஸ்ஹர் இப்றாஹிம்-
கடந்த வியாளக்கிழமை காலை மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட புகையிரதத்தில் மட்டக்களப்பு குமாரபுரத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 23 வயதுடைய சரண் உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by
importmirror
on
11/24/2023 12:10:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment