கடந்த வியாளக்கிழமை காலை மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட புகையிரதத்தில் மட்டக்களப்பு குமாரபுரத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 23 வயதுடைய சரண் உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
மட்டக்களப்பு புகையிரதத்தில் மோதூண்டு மட்டக்களப்பு குமாரபுரத்தைச் சேர்ந்த இளைஞன் பரிதாபகரமாக உயிரிழப்பு.
Reviewed by
importmirror
on
11/24/2023 12:10:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment