எம் எஸ் தௌபீக் எம்.பியின் ஊடக இணைப்பாளராக ஊடகவியலாளர் எஸ். சினீஸ் கான் நியமனம்.



எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் அவர்களின் ஊடக இணைப்பாளராக சமூக செயற்பாட்டாளர், ஊடகவியலாளர் எஸ். சினீஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களின் குரல் கொடுத்திருப்பதும், சமூக, தொண்டு நிறுவனங்களின் முக்கிய பதவிகளை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :