சம்மாந்துறை தேசிய பாடசாலை முன் மதில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயதில் (தேசிய பாடசாலை) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை முன் மதில் அண்மையில் கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி நஜீபா றஹீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளர் டாக்டர் செய்யது உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சம்மாந்துறை நலனோம்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பினால் (SWDC)நிர்மாணிக்கப்பட்ட முன் மதில் கையளிப்பு நிகழ்வில் SWDC அமைப்பினை உத்தியோஸ்தர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :