மட்டக்களப்பு அம்பிளாந்துறை திசைகாட்டி மையத்தின் சாதனையாளர் பாராட்டு விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு அம்பிளாந்துறை திசைகாட்டி மையம் ஒழுங்கு செய்திருந்த பிரதேசத்தின் பல்துறையிலும் சாதனைபடைத்த சாதனையாளர்களை பாராட்டி விருதுகள் வழங்கி கெளரவித்த நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி குணபாலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் ந.குகதாசன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேச பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் மாணவர்கள் , பெற்றோர்கள் , பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் என பலரும் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :