ஜயவர்த்தன கம பத்தர முல்ல சுதந்திர தின வைபவம்







அஷ்ரப் ஏ சமத்-
த்தரமுல்லை ஜயவா்த்தனகம வீடமைப்புத் திட்டத்தில் வாழும் 50க்கும் மேற்பட்ட மலே மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் இணைந்து பெரும்பாண்மைச் சகோதரர்களும் இணைந்து
ஜயவா்த்தண ஜம்ஆப் பள்ளிவாசலிலும் அகதியா பாடசாலையும் இணைந்து 75வது தேசிய சுதந்திரத்தினை விமா்சையாக கொண்டாடினாா்கள். . அத்துடன் சகல சமூகங்களையும் சாா்ந்த 100 மாணவா்களுக்கு பாடசாலைப் பயிற்சிப் கொப்பிகளையும் வழங்கி வைத்தனா் தலங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பேர்ட்டி வீரசிங்க மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவா் அல்ஹாஜ் எம்.ஜ.மர்ஜான், இஸ்மாயில் மௌலானா ஆகியோா்களும் கலந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா். அத்துடன் இப்பிரதேச மாணவா்கள் இளைஞா்கள் ஒழுக்கங்கள் பாடசாலை மாணவா்கள் எவ்வாறு பராமறிக்க வேண்டும், போதைப்பொருள், தவிர்த்தல் போன்ற தலைப்புக்களில் பொலிஸ் அதிகாரி உரையாற்றினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :