ஜக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் முருகையா ரவிந்திரன் கைது!



பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-
க்கிய தேசிய கட்சியின் முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் முருகையா ரவிந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது சம்பவமானது 13.01.2023. வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணியளவில் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இம் மாதம் 11ம் திகதி புதன்கிழமை டிக்கோயா புளியாவத்தை நகரப்பகுதியில்
அனுமதி பத்திரம் பெறாது வரத்தக நிலையம் ஒன்றில் கோழி இறைச்சி விற்பனை செய்து வந்த நபருக்கு எதிராக நடவடிக்கையினை மேற்கொள்ள நோர்வூட் பிரதேசசபையின் செயலாளர் மற்றும் நோர்வூட் பிரதேசசபையின் உத்தியோகதத்ர்கள் சென்று இருந்த போது அவர்களின் சேவைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் முருகையா ரவீந்திரன் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :