அஸ்ஸஹ்றா அன்வர் முன்பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்கான கலைவிழா கெளரவிப்பும்



ஏறாவூர் சாதிக் அகமட்-
மட்/காத்தான்குடி அஸ்ஸஹ்றா மற்றும் அன்வர் நகர் முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய பாலர் கலைவிழா இன்று இடம் பெற்றது

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கவிஞர் MSA மஜீத் (மதியன்பன்) தலையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக BCAS உயர்கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர் MM அப்துர் ரஹ்மான் அவர்களும் விசேட அதிதிகளாக I ware அமைப்பின் தலைவி அனீஸா பிர்தெளஸ். கால்நடை வைத்திய அதிகாரி SDM மாஹிர், The Acaddemy நிறுவனத்தின் தலைவர் ABM மாஹிர். முன்னாள் காத்தான்குடி நகரபிதா மர்சூக் அஹமட் லெப்பை, கவிஞர் கபீர் எம் ஹஸன் அதிபர் AL முனீர் அஹமட், ஆசிரியர் MLM லாபிர் ஆசிரியர் MIM அன்வார் ஊடகவியலாளர் MSM நூர்தீன் உட்பட அதிகமான பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்

முன்னாள் கிராம உத்தியோகத்தர் MLA அஸீஸ் அவர்களின் வழிகாட்டலிலும் பாடசாலைகளின் அதிபர்களான திருமதி பரிதா அஸீஸ் பஸ்மியா நியாஸி ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் பாலர் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது
குறிப்பிடத்தக்கது







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :