ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக மருதமுனை அல்-இஹ்சான் நியமனம்.



பி.எம்.எம்.ஏ.காதர்-
க்கிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த முஹம்மது ஹஸன் முஹம்மட் அல்-இஹ்சான் கட்சித்தலைவரால் நியமிக்கப் பட்டுள்ளார்.இவருக்கான நியமனக்கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும்,எதிர்க் கட்சித் தலைவருமான சஜீத் பிரேமதாஸ அண்மையில்(08-01-2023)எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

மருதமுனையின் மூத்த உலமாவான மர்ஹும் களான முஹம்மது ஹஸன் மௌலவி,சித்தி நூறுல் ஐயின் தம்பதியின் புதல்வரான இவர் சமூகசேவையில் அதிக ஆர்வம் கொண்டு பல்வேறுபட்ட அமைப்புக்களில் இணைந்து சேவையாற்றி வருகின்றார்.ஆங்கிலத்தில் நல்ல புலமைகொண்ட இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :