புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் அமீருக்கு வரவேற்பு.



காரைதீவு சகா-
ம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.எம்.அமீர் இன்று(16) செவ்வாய்க்கிழமை கல்வி சார் உத்தியோகத்தர்களால் வரவேற்பளிக்கப்பட்டார்.

புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் அமீருக்கு கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி, உதவி கல்வி பணிப்பாளர் வி ரி.சகாதேவராஜா ஆகியோர் மாலை சூட்டினர். ஏனைய கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் கல்வி அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :