எம்.பி.ஏ பட்டம் பெற்றார் ரவுப் ஹக்கீமின் பாரியாா் சானாஸ்!



அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலஙகா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீமின் பாரியாா் சானாஸ் ரவுப் ஹக்கீம் கடந்த 29ம் திகதி கொழும்பு பலக்லைக்கழகத்தில் முதுநிலை வர்த்தக முகாமைத்துவம் (எம்.பி.ஏ ) பட்டப்படிப்பினை வெற்றிகரமாக முடித்து பட்டத்தினை பெற்றுக் கொண்டாா். அவா் கடந்த 2 வருட காலமாக முஸ்லிம் பெண்கள் தொழில் நிறுவனங்கள் கொண்ட சங்கத்தின் தலைவியாகும் செயலாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. தனது மனைவியின் உயா்ச்சிக்காக முன்னாள் அமைச்சா் ரவுப் ஹக்கீம் பாரியாரின் உயா் கல்வி வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :