பெருநாள் வைபவமும் மாணவர்கள் வரவேற்பு நிகழ்வும்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரோஸ் பாலர் பாடசாலை மாணவர்களின் பெருநாள் வைபவமும் மாணவர்கள் வரவேற்பு நிகழ்வும் பாடசாலையில் நடைபெற்றது.

பலர் பாடசாலை ஆசிரியை செல்வி. ராகிபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம். கபூர் இ ஓட்டமாவடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம்.எம்.ராஷித்இ ஆசிரியர் நுபைல் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :