2500 வசதிகளற்ற பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் தொடக்க நிகழ்ச்சி



எம்.எம்.ஜெஸ்மின்-
தேசிய தலசீமியா அமைப்பு ( National Thalassaemia Organization )மற்றும் அன்னை அறக்கட்டளை ( Mother Charitable Foundation ) இணைந்து தேசிய ரீதியில் அடிப்படை வசதிகளற்ற வறுமைக் கோட்டின் கீழ் பாடசாலை கல்வியினை தொடர முடியாத 2500 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் தொடக்க நிகழ்ச்சி மத்திய மாகாணத்தில் பேரதெனியவில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தேசிய தலசீமியா அமைப்பு ( National Thalassaemia Organization )மற்றும் அன்னை அறக்கட்டளை ( Mother Charitable Foundation ) நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பயனாளிகளும் அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :