அக்கரைப்பற்று ரெயின்போ கல்லூரியின் வித்தியாரம்ப நிகழ்வு அக்கரைப்பற்று கடற்கரையில் அமைந்துள்ள ஐனா பீச் வீவ் கார்டன் வரவேற்பு மண்டபத்தில் மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
ரெயின்போ கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான அஸ்பி ஏ சமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது மௌலவி ஏ.கே.றயிஸ் (ஹாமிதி) அவர்களது து ஆப் பிரார்த்தனையுடன் புதிய மாணவர்களுக்கு ஆரம்ப தமிழ் எழுத்துக்களும் மற்றும் அல்லாஹ் எனும் அரபு எழுத்துக்களும் அவர்களது கரங்களால் எழுதப்பட்டது. அத்துடன் கலந்து கொண்ட மாணவர்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 காலப் பகுதியில் ஆரம்பித்து வைக்கபட்ட இக்கல்லூரி தற்போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு இடங்களில் முன்பள்ளி கல்விச் சேவையை வழங்கி வருவது விஷேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி கே.ரொஸின் தாஜ், கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சட்டத்தரணி நஹிஜா முஸாபீர், விஷேட அதிதிகளாக ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.கனி, ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எம்.எஸ்.எம்.கரீமா, ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தேசிய தவிசாளரும் ரெயின்போ கல்லூரியின் தவிசாளருமான எம்.ஐ.உதுமாலெப்பை, சிரேஷ்ட ஊடகவியலாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தருமான சமாதான நீதவான் சலீம் றமீஸ், அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளரும் அக்கரைப்பற்று சின்ன முல்லைத்தீவு ஜூம் ஆப் பள்ளிவாயலின் தலைவரும் சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் உடற்பயிற்சி சங்கத்தின் தலைவருமான எம்.எச்.ஜெயினுதீன், அம்பாரை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தரும் வாசம் தொலைக்காட்சியின் நிறைவேற்று முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹஸன் பாரீஸ், ரெயின்போ கல்லூரியின் அதிபர் திருமதி எம்.எஸ்.பாத்திமா றிஸ்னா உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும் மாணவர்களின் பெற்றொர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி கே.ரொஸின் தாஜ், கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சட்டத்தரணி நஹிஜா முஸாபீர், விஷேட அதிதிகளாக ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.கனி, ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எம்.எஸ்.எம்.கரீமா, ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தேசிய தவிசாளரும் ரெயின்போ கல்லூரியின் தவிசாளருமான எம்.ஐ.உதுமாலெப்பை, சிரேஷ்ட ஊடகவியலாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தருமான சமாதான நீதவான் சலீம் றமீஸ், அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளரும் அக்கரைப்பற்று சின்ன முல்லைத்தீவு ஜூம் ஆப் பள்ளிவாயலின் தலைவரும் சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் உடற்பயிற்சி சங்கத்தின் தலைவருமான எம்.எச்.ஜெயினுதீன், அம்பாரை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தரும் வாசம் தொலைக்காட்சியின் நிறைவேற்று முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹஸன் பாரீஸ், ரெயின்போ கல்லூரியின் அதிபர் திருமதி எம்.எஸ்.பாத்திமா றிஸ்னா உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும் மாணவர்களின் பெற்றொர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment