ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி நிலையத்தில் 74 வது சுதந்திர தினக் கொண்டாட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று( 4 ) முல்லைத்தீவு மாவட்டத்தின். ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதே வேளை வளாகத்தினுள் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் , சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்ற பாடசாலை மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :