எம்.எம்.ஜெஸ்மின் , அஸ்ஹர் இப்றாஹிம்-தமிழ் பத்திரிகை ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகம் ஜனன தின நூற்றாண்டு (1921-2021) விழாவும், ஞாபகார்த்த முத்திரை வெளியீடும் கடந்த புதன்கிழமை ஸ்ரீ சத்ய சாயி, சீரடி பாபா (கொழும்பு) மத்திய நிலையத்தின் அறங்காவலரும், தலைவருமான எஸ். என். உதயநாயகம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பி. இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் உட்பட பல பிரமுகர்கள் முதல் நாள் ஞாபகார்த்த முத்திரை உறை வழங்கப்படும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment