காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கொவிட் தொற்று காலப் பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கொளரவிக்கும் நிகழ்வு



தாரிக் ஹஸன்-
"கொவிட் தொற்று காலப் பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கொளரவிக்கும் நிகழ்வு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாரலயத்தில் இடம் பெற்றது."

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கொவிட் தொற்று காலப் பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் அவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :