நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிரீஸ்ணா-அட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சலன்கந்த பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
சலன்கந்த அட்டன் பிரதான வீதியின் சலன் கந்த பகுதியிலே 08/01 காலை 09 மணியளவில் சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சலன்கந்தையிலிருந்து அட்டன் நோக்கி பயணிக்க பஸ் சாரதி முற்பட்ட போது சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குளானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
விபத்தில் யாருக்கும் பாதிப்புகள் இல்லை எனவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment