பிரியாவிடை நிகழ்வும் வருடஇறுதி ஒன்றுகூடலும்!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு பிரதேசசபை ஊழியர்கள் நலன்புரிச்சங்கம் ஏற்பாடுசெய்த பிரியாவிடை நிகழ்வும் ,வருட இறுதிஒன்றுகூடல் நிகழ்வும் நேற்று காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்றது.

பிரதமஅதிதியாக பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், கௌரவஅதிதியாக உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர், சிறப்பதிதிகளாக சபை உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில் ,ச.சசிகுமார், த.மோகனதாஸ், ச.நேசராசா,என்.எம்.எம்.றணீஸ் ,எம்.எஸ்.ஜலீல், ஆர்.எம்.பஸ்மீர் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

ஓய்வுபெற்று மற்றும் இடமாற்றலாகிச்சென்ற உத்தியோகத்தர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

வருடஇறுதி ஒன்றுகூடலில் ஊழியர்களின் கலைநிகழ்ச்சிகள், பாடல்கள் ,ஊழியர்களின் பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் மேடையேறின.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :