சொறிக்கல்முனை மக்களுக்கு கனடாவாழ் மதி உலருணவுநிவாரணம்!



வி.ரி.சகாதேவராஜா-
நாவிதன்வெளி பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமான சொறிக்கல்முனை கிராம ஒருதொகுதி வசதியில்லாத மக்களுக்கு கனடாவாழ் மதியழகனின் நிதியுதவியில் உலருணவுநிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிவாரணம் வழங்கும் வைபவம், நேற்று காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

கனடாவில் வசிக்கும் இலங்கையரான சமுகசெயற்பாட்டாளர் த.மதிழயகன் இந்தப்பிரதேசமெங்கும் விஜயம்செய்திருந்தார்.

அவரிடம் பேசி இதற்கான ஏற்பாட்டை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மேற்கொண்டிருந்தார்.

கனடாவாழ் மதியழகன் கலந்துகொண்டு நிவாரணங்களை வழங்கிவைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :