தெய்வீக கிராம நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கரடிப்பூவல் பிரதேசத்தில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு



எப்.முபாரக் -
ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தெய்வீக கிராம நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கரடிப்பூவல் பிரதேசத்தில் மிக வறிய நிலைக்குட்பட்ட 04 சமயங்களையும் சேர்ந்த அறநெறி பாடசாலை மாணவர்களின் குடும்பங்களுக்கென ஒரு தொகை உலர்உணவுப்பொருட்கள் இன்று(1) மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் உரிய பிரதேச அறநெறிப்பாடசாலைகளில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் உரிய சமயங்களின் சமயத்தலைவர்கள், திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சனத் குருகுலசூரிய, மாவட்ட இந்து சமய கலாசார உத்தியோகத்தர் ஶ்ரீ.லக்குமிதேவி, கிறிஸ்த்தவ சமய அலுவல்கள் திணைக்களத்தின் பட்டதாரி பயிலுனர் கே.டயானி மற்றும் உரிய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :