ஆசிரியரும் கவிஞருமான எம்.ஐ.அச்சி முஹம்மதின் "எனது நிலமும் நிலவும்" கவிதைத் தொகுதிக்கு அரச சாஹித்திய விருது



எஸ்.அஷ்ரப்கான், ஏ.எச்.எம்.ஹாரிஸ், ஏ.எம்.அஜாத்கான்-
ம்மாந்துறையைச் சேர்ந்த ஆசிரியரும் கவிஞருமான எம்.ஐ.அச்சி முஹம்மதின் "எனது நிலமும் நிலவும்" கவிதைத் தொகுதி அரச சாஹித்திய விருதைப் பெறுகிறது.
தமிழா ஊடக வலையமைப்பின் ஆலோசகரும் ,வித்யாசாகர் கல்வி இலக்கிய கலாசார பன்னாட்டுக் கலைமன்றத்தின் செயலாளரும் மற்றும் ஆசிரியருமான சந்தக்கவி எம். ஐ. அச்சி முகம்மத் அவர்கள் பிரதேச சமூக சேவை அமைப்புக்களில் இணைந்து பல்துறை சமூக சேவையினை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :