இது ஏனையவர்களுக்கு உதவி புரியும் காலம்.



2021.06.02 புதன் கிழமை மல்லவபிடிய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் வசதி குறைந்த முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத சுமார் 800 குடும்பங்களுக்கு 3500/- ரூபா பெறுமதி மிக்க உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

இப் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதற்கு உதவிபுரிந்த அனைத்து தனவந்தர்களுக்கும் மற்றும் உடலால் பொருளால் ஒத்துழைப்பு வழங்கிய ஏனையவர்களுக்கும் ஜஸாக்கல்லாஹு ஹைரா என்று நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மல்லவபிடிய நிர்வாக சபை.
தகவல் : S.A.P.L. MOHAMED
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :