வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு இன நல்லினக்கத்தை ஏற்படுத்தும் முகமாக 95 பெரக்கும்புர பௌத்த விகாரைக்கு ஒரு தொகை வெசாக் கொடி



ஹஸ்பர்-
புனித வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு இன நல்லினக்கத்தை ஏற்படுத்தும் முகமாக 95 ம் கட்டை பெரக்கும்புர பௌத்த விகாரைக்கு ஒரு தொகை வெசாக் கொடி Mulli1st நற்பணி மன்றதினால் வழங்கி வைக்கப்பட்டது.

புனித நோன்மதி வெசாக் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை 95 ம் கட்டை பெரக்கும்புர பௌத்த விகாரைக்கு ஒரு தொகை வெசாக் கொடி (27) வழங்கி வைக்கப்பட்டது.

இதனை சமுக சேவையாளரும் ஊடகவியளாலரும் Mulli1st நற்பணி மன்றத்தின்
பணிப்பாளருமான எம் எஸ் அப்துல் ஹலீம் விகாரையில் வைத்து விகாராதிபதி அவர்களிடன் இன நல்லினகத்தை ஏற்படுத்தும் முகமாக வழங்கி வைத்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :