புனித வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு இன நல்லினக்கத்தை ஏற்படுத்தும் முகமாக 95 ம் கட்டை பெரக்கும்புர பௌத்த விகாரைக்கு ஒரு தொகை வெசாக் கொடி Mulli1st நற்பணி மன்றதினால் வழங்கி வைக்கப்பட்டது.
புனித நோன்மதி வெசாக் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை 95 ம் கட்டை பெரக்கும்புர பௌத்த விகாரைக்கு ஒரு தொகை வெசாக் கொடி (27) வழங்கி வைக்கப்பட்டது.
இதனை சமுக சேவையாளரும் ஊடகவியளாலரும் Mulli1st நற்பணி மன்றத்தின்
பணிப்பாளருமான எம் எஸ் அப்துல் ஹலீம் விகாரையில் வைத்து விகாராதிபதி அவர்களிடன் இன நல்லினகத்தை ஏற்படுத்தும் முகமாக வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment