தடுப்பூசி பெற்ற மூவர் இலங்கையில் பலி?



J.f.காமிலா பேகம்
லங்கையில் அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஆறு பேருக்கு கடுமையான இரத்த உரைவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் என்று இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வனியராச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் டோஸ் மே மாதம் முதல் வாரத்தில் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






ReplyForward












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :