தேசிய மொழிகள் சமத்துவ மேம்படுத்தும்திட்டம் கல்முனையில் அங்குரார்ப்பணம்.



வி.ரி.சகாதேவராஜா-
னித அபிவிருத்தி தாபனம் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்படுத்தும்திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கான பிரதேச செயலக மட்டத்திலான தெளிவுபடுதல் கூட்டம் கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர்எம். ஐ. றியால் நல்லிணக்க அபிவிருத்தி உத்தியோகத்தர்எம். ஐ. சமீர் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினார்கள்.

இக் கூட்டத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சகவாழ்வு சங்கங்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :