வசதி குறைந்த 300 மாணவர்களின் நன்மை கருதி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு..

ஏறாவூர் சாதிக் அஹமட்-
சதி குறைந்த மாணவர்களின் நன்மை கருதி ஏறாவூர் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களின் தலைமையில் பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
சுமார் 300 மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள்  உதவும் உள்ளங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :