ஏ.ஆர்.நெளஷாத்-
அட்டாளைச்சேனை 6ஆம் பிரிவில் ஒருவரின் வீட்டில் வீட்டுக்கு மேலிருந்து ரப்பர் சீட்டை பிய்த்துக்கொண்டு விழுந்த பெருத்த உடலமைப்பைக் கொண்ட சருகுபுலி ஒன்றை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அயலவர்களின் உதவியுடன் பிடித்துக் கட்டிவைத்துள்ளனர்.
குறித்த விலங்கினை எடுத்துச் செல்ல அம்பாரை வனவிலங்கு அதிகாரசபைக்கு அழைப்பு எடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வரும்வரை அங்கு கொரோனா அலையில் முடக்கப்பட்ட பகுதியில் கடமையில் இருக்கும் பொலிசார் பாதுகாப்பில் இருப்பது குறிப்பிடதக்கது.
குறித்த விலங்கினை எடுத்துச் செல்ல அம்பாரை வனவிலங்கு அதிகாரசபைக்கு அழைப்பு எடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வரும்வரை அங்கு கொரோனா அலையில் முடக்கப்பட்ட பகுதியில் கடமையில் இருக்கும் பொலிசார் பாதுகாப்பில் இருப்பது குறிப்பிடதக்கது.
0 comments :
Post a Comment