நாட்டை முழுமையாக ஒருபோதும் முடக்கிவைக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுகாதார நெறிமுறைகளுடன் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்க தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
Reviewed by
importmirror
on
11/04/2020 09:25:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment