நடாத்தியது.
இந் நிகழ்வில் பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பிரதேசங்களிலிருந்து பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது, இதில் குறிப்பாக பொலன்னறுவை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு, சமூக நலன் அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் ஆகியவற்றின் அங்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்
L.M. சாஜித் (பொருளாளர்)
0 comments :
Post a Comment