இலங்கையில் கொரோனா இன்னும் இரண்டு மதங்களில் கட்டுப்படுத்தி விடுவோம்- ஹேமந்த ஹேரத்

J.f.காமிலா பேகம்-

லங்கையில் இன்னும் இரண்டே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்டபோது இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் இன்னும் இரு வாரங்களிற்குள் கொரோனா தொற்றாளர்களின் பரவும் வீதமும் குறைவடைந்துவிடும் என அவர் தெரிவித்தார்.

ஆகவே பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு மிகவும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :