நாடாளுமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவின் துணைஆய்வாளர் ஒருவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சார்ஜென்ட் நரேன் பெர்ணான்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் நெருக்கமாக இருந்த பலரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment