இறால் வடை விற்பனையாளாருக்கு கொரோனா


J.f.காமிலா பேகம்-

பொலன்னறுவை பக்கமுன நகரத்தில் வடை கடை நடாத்துபவர்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நபர் கடந்த வாரம் பேலியகொட மீன் சந்தைக்கு இறால் கொண்டு வருவதற்க்கு சென்றுள்ளார்.
இத்தகவலை அடுத்து அவர் PCR பரிசோதனைக்குற்படுத்தப்பட்டார்.

34 வயதுடைய இந்நபர் கொரோனா தொற்றாளர் என நேற்று இரவு (25) அடையாளம் காணப்பட்டார்.
இதனை தொடர்ந்து இவரின் குடும்பத்தினர் மற்றும் இப்பிரதேசத்தில் உள்ள 10 வீடுகளில் உள்ளோர் யாவரும் சுய தனிமைடுத்தலுக்கு உற்படுத்தப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :