J.f.காமிலா பேகம்-
பொலன்னறுவை பக்கமுன நகரத்தில் வடை கடை நடாத்துபவர்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நபர் கடந்த வாரம் பேலியகொட மீன் சந்தைக்கு இறால் கொண்டு வருவதற்க்கு சென்றுள்ளார்.
இத்தகவலை அடுத்து அவர் PCR பரிசோதனைக்குற்படுத்தப்பட்டார்.
34 வயதுடைய இந்நபர் கொரோனா தொற்றாளர் என நேற்று இரவு (25) அடையாளம் காணப்பட்டார்.
34 வயதுடைய இந்நபர் கொரோனா தொற்றாளர் என நேற்று இரவு (25) அடையாளம் காணப்பட்டார்.
இதனை தொடர்ந்து இவரின் குடும்பத்தினர் மற்றும் இப்பிரதேசத்தில் உள்ள 10 வீடுகளில் உள்ளோர் யாவரும் சுய தனிமைடுத்தலுக்கு உற்படுத்தப்பட்டனர்.
0 comments :
Post a Comment