ஹட்டன் நகரம் திறக்கப்பட்டது



M.I.இர்ஷாத்-

கொரோனா அச்சம் காரணமாக கடந்த 4 நாட்களாக மூடப்பட்டிருந்த ஹட்டன் நகர கடைகள், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 27ஆம் திகதி ஹட்டன் நகரில் மட்டும் 11 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நகரை மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் சந்தை பகுதி இதுவரை திறக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :