M.I.இர்ஷாத்-
கொரோனா அச்சம் காரணமாக கடந்த 4 நாட்களாக மூடப்பட்டிருந்த ஹட்டன் நகர கடைகள், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த 27ஆம் திகதி ஹட்டன் நகரில் மட்டும் 11 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நகரை மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் சந்தை பகுதி இதுவரை திறக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment