J.f.காமிலா பேகம்-
அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான விமல் வீரவன்ச, கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்கள் பதவி வரப்பிரசாதங்களுக்காக அமெரிக்க எதிர்ப்புபோலி போராட்டங்களைக் கைவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment