இர்ஷாத் ஜமால்-
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெஹலியக்கொட மொத்த மீன் சந்தை நிலையத்தில் பணி புரிதோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பொத்துவில் பிரேதசத்தில் இருந்து குறித்த நிலையத்திற்கு மீன் எடுத்துச் சென்ற அறுவரையும் பொத்துவில் பொதுச் சுகாதார வைத்தியர் AU. சமட் அவர்களின் பணிப்புரையின் கீழ் தனிமைப் படுத்தப்பட்டனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது அறுவரில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளதென இன்று (24.10.2020)ம் திகதி உறுதி செய்யப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment