பொத்துவில் பிரதேசத்தில் ஐவருக்கு கொரோனா !


இர்ஷாத் ஜமால்-

ம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெஹலியக்கொட மொத்த மீன் சந்தை நிலையத்தில் பணி புரிதோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பொத்துவில் பிரேதசத்தில் இருந்து குறித்த நிலையத்திற்கு மீன் எடுத்துச் சென்ற அறுவரையும் பொத்துவில் பொதுச் சுகாதார வைத்தியர் AU. சமட் அவர்களின் பணிப்புரையின் கீழ் தனிமைப் படுத்தப்பட்டனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது அறுவரில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளதென இன்று (24.10.2020)ம் திகதி உறுதி செய்யப் பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :