மேலும் 263 பேருக்கு கொரோனா உறுதி!

MI.இர்ஷாத்-

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 263 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இவர்களில் 36 பேர் தனிமைப்படுத்தும் முகாமில் இருந்தவர்கள் என்பதுடன் எஞ்சியவர்கள் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 7784ஆக உயர்ந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :