கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 263 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இவர்களில் 36 பேர் தனிமைப்படுத்தும் முகாமில் இருந்தவர்கள் என்பதுடன் எஞ்சியவர்கள் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நாட்டில் மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 7784ஆக உயர்ந்தது.
0 comments :
Post a Comment