டெங்கு அற்ற பிரதேசமாக சிரமதான நிகழ்வு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
புதிதாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் சிரமதான நிகழ்வு கிண்ணியாவில் இடம் பெற்றது.

குறித்த சிரமதான நிகழ்வானது இன்று (04)கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம் பெற்றுள்ளது. கிண்ணியா பிரதேச செயலக வளாகம் இதன் போது சுத்தம் செய்யப்பட்டது. புதிய நியமனங்களை பெற்ற பட்டதாரி பயிலுனர்கள் இணைந்து இதில் ஈடுபட்டார்கள்.
டெங்கு அற்ற தேசத்தை உருவாக்கவும் நாட்டின் தேசியத்துக்கு சுகாதாரமான நடைமுறைகளை பின்பற்றவும் இச் சிரமதான நிகழ்வு எடுத்துக்காட்டப்படுகிறது.
இதில் புதிய பட்டதாரி பயிலுனர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :