ஓட்டமாவடியை சேர்ந்த எம்.ஜ.சல்மான் வஹாபின் சிறுவர் பாடல்கள் அடங்கிய இரு வெட்டு அறிமுக விழா சனிக்கிழமை (12) காலை கொழும்பு மருதானை '"அல்" இம்தியாஸ் மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இரு வெட்டின் முதல் பிரதியை டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் எம்.உவைஸ்ஸிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இருவெட்டு திறனாய்வு செய்த எழுத்தாளர் முஸ்டீன் மற்றும் பல முக்கிய அதிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment