தேசிய காங்கிரஸின் வேட்பாளர் சலீம் தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர்.(வீடியோ)


ஊடகபிரிவு-
தேசிய காங்கிரஸின் இலக்கான அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவது என்பது பிரதான இலக்காக இருக்கின்றது. மக்கள் அதற்காக சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :