தேசிய காங்கிரஸின் இலக்கான அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவது என்பது பிரதான இலக்காக இருக்கின்றது. மக்கள் அதற்காக சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் வேட்பாளர் சலீம் தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர்.(வீடியோ)
தேசிய காங்கிரஸின் இலக்கான அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவது என்பது பிரதான இலக்காக இருக்கின்றது. மக்கள் அதற்காக சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment