மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்திற்கு நீர்பம்பி வழங்கி வைப்பு.


சுஆத் அப்துல்லாஹ்-

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு நீர்பம்பி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் பெண்கள் பிரிவில் நீண்ட கால குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலை நிர்வாகத்தினர் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கையை கவனத்தில் கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கிடைக்கப்பெற்ற நீர்பம்பி ஒன்றினை பாடசாலை நிர்வாகத்திடம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :