கை கழுவுதல் மூலம் சுகாதார மேம்பாடு



தி
ருகோணமலை ரோட்டரி கழகம், திருகோணமலையில் உள்ள பல பாடசாலைகளுக்கு அந்தந்த இன்ட்ராக்ட் கிளப்புகள் மூலம் கைகள் கழுவும் அலகுகளை, வழங்கி மாணவ மாணவிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த திட்டத்தை கண்டி ரோட்டரி கழகம் மற்றும் கொழும்பு Reconnections. ரோட்டரி கழகம் அனுசரணை வழங்கியுள்ளது .

இந்த கைகள் கழுவும் அலகுகள் நன்கொடை "கோவிட -19 பரவலை நிறுத்தும்" திட்டத்தின் ஒரு பகுதியாகும்,

இலங்கை ரோட்டரி மாவட்டம் 3220, சுகாதார அமைச்சுக்கு தானியங்கி பி.சி.ஆர் சோதனை உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதன் மூலம் பல நடவடிக்கைகளை செய்து வருகிறது.

இந்த திட்டதுக்கு ஆரம்ப கட்டமாக 12 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :