50 ஆயிரம் பட்டதாரிகளில் உங்கள் பெயர் இல்லையா? இதுதான் காரணமாம்!

அஸ்ரப் ஏ சமத்-

50 ஆயிரம் பட்டதாரி பயிலுனா்களுக்கான நியமனங்கள் வழங்க முன்னா் அப்பட்டியலில்  சில பட்டதாரிகள் ஏற்கனவே தனியாா்  கம்பனிகள் அல்லது அதிகார சபைகளிில் தொழில் செய்கின்றாா்களா ? என பரிசீலிப்பதற்காக  மத்திய வங்கியில் உள்ள ஈ.பி.எப். ஈ.ரீ.எப்  சேமலாப நிதியில் சம்பள சேமிப்பு  வெட்டப்பட்டு இருந்தால் அப் பட்டதாரிகளின்      பெயா்களை பட்டதாரி பயிலுனா் நியமனத்தில் இருந்து நீக்கியுள்ளனா். 

அத்துடன்  சில பட்டதாரிகள் தனியாா் பல்கலைக்கழக பட்டங்கள் பல்லைக்கழக  மாணிய ஆணைக்குழுவில் அங்கிகாரம் பெறாத பல்கலைக்கழகங்களின்   பட்டதாரிகளது பெயா்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :