28வ‌து பிர‌த‌ம‌ராக‌‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ மீண்டும் தெரிவான‌தை கொண்டாடிய உலமாக் கட்சி!

நா
ட்டின் 28வ‌து பிர‌த‌ம‌ராக‌‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ மீண்டும் தெரிவான‌தை கொண்டாடும் முக‌மாக‌ கொழும்பு ஆட்டுப்ப‌ட்டித்தெரு பொதுஜ‌ன‌ பெர‌முன‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளால் ம‌கிழ்ச்சி விழா ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌து. இதில் பெர‌முன‌ ஆத‌ர‌வு க‌ட்சியான‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத், கொழும்பு மாநக‌ர‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :