கேரளா கஞ்சா வைத்திருந்த இளம் குடும்பஸ்தர்கள் இருவர் கைது..!

எம்.ஏ.முகமட்-

கிண்ணியா பொலிஸ் பிரிவில், இரு வெவ்வேறு இடங்களில் கேரள கஞ்சா வைத்திருந்த இளம் குடும்பஸ்தர்கள் இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரித்தனர்,

கிண்ணியா , சூரங்கல் சந்தியில் வைத்து கேரள கஞ்சா வைத்திருந்த ( வயது -22) குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இவரிடமிருந்து 05 கிராம் கேரள கஞ்சாவும்,

கிண்ணியா நடு ஊற்றுச் சந்தியில் வைத்து கேரள கஞ்சா வைத்திருந்த (வயது- 26) குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 05 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

இச் சந்தேக நபர்கள் இருவரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -