ஊடகவியலாளர்களை கௌவிக்கும் முகமாக பொருட்கள் வழங்கி வைப்பு..


எப்.முபாரக்-திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருக்களும் ஆதீன கர்தாவுமாகிய பிரமஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் அவர்களால் இன்று 18ம் திகதி ஆலயத்தின் திருமண மண்டபத்தில் வைத்து அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவையின் வேண்டுகோளை ஏற்று தெரிவு செய்யப்பட்ட 25 ஊடகவியலாளர்களுக்கு தலா 2100 ரூபாய் பெறுமதியான அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கபட்டது.

அதன் போது மாவட்டத்தில் உள்ள மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் எழுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமார், செயலாளர் பு.தாட்சாயினி, பொருளாளர் அ.அச்சுதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -