இன்று தேர்தல் ஒத்திகை!

ஜே.எப்-காமிலா பேகம்-

திர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளது.

அம்பலங்கொட, விலேகொட தர்மயுக்திகாராமய விகாரை வளாகத்தில் சுமார் 200 பேரை பயன்படுத்தி இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த ஒத்திகை பார்க்கப்படுகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதற்கு தலைமை வகிக்கிறார்.

சுகாதாரத் துறையினர் வழங்கிய சுகாதார நெறிமுறைகளை தேர்தல் வாக்களிப்பில் பின்பற்றுவது எப்படி என்பது இதில் பார்க்கப்படுகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -